என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
Byமாலை மலர்6 May 2022 9:47 AM GMT (Updated: 6 May 2022 9:47 AM GMT)
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல்துறை மற்றும் மாணவர் வழிபாட்டு மையம் சார்பில் ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் சென்னை பிரிட்ஜ்மேன் குழுமத்தின் இயக்குனர் கார்த்திக் கலந்து கொண்டு மாணவர்கள் திறனை பல்வேறு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்தார். இம்முகாமில் 35 மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக வணிக நிர்வாகவியல்துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்புரை ஆற்றினார். வழிகாட்டு மையத்தின் இயக்குனர் சேகர் நன்றி கூறினார்.
மாணவர்களின் எதிர்கால வாழ்விற்காக நடத்தப்பட்ட இம்முகாமிற்கு ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராம்ராஜ், நிறுவன செயலர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல்துறை மற்றும் மாணவர் வழிபாட்டு மையம் சார்பில் ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் சென்னை பிரிட்ஜ்மேன் குழுமத்தின் இயக்குனர் கார்த்திக் கலந்து கொண்டு மாணவர்கள் திறனை பல்வேறு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்தார். இம்முகாமில் 35 மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக வணிக நிர்வாகவியல்துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்புரை ஆற்றினார். வழிகாட்டு மையத்தின் இயக்குனர் சேகர் நன்றி கூறினார்.
மாணவர்களின் எதிர்கால வாழ்விற்காக நடத்தப்பட்ட இம்முகாமிற்கு ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராம்ராஜ், நிறுவன செயலர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X