என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மரம் விழுந்ததில் முதியவர் மரணம்
Byமாலை மலர்6 May 2022 9:28 AM GMT (Updated: 6 May 2022 9:28 AM GMT)
மரம் விழுந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி:
முசிறி மலையப்பா புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்( வயது 95) . இவர் சம்பவத்தன்று பழைய பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைக்குச் சென்று டீ குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த முருங்கைமரம் ஒடிந்து, இவர் மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
முசிறி மலையப்பா புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்( வயது 95) . இவர் சம்பவத்தன்று பழைய பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைக்குச் சென்று டீ குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த முருங்கைமரம் ஒடிந்து, இவர் மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X