என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மூதாட்டியிடம் நகை திருட்டு
Byமாலை மலர்6 May 2022 9:21 AM GMT (Updated: 6 May 2022 9:21 AM GMT)
மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் முசிறி பாரதி நகரைச் சேர்ந்தவர் கமலம் (வயது 68)இவரது கணவர் ஜெயராமன் லாட்ஜ் ஒன்றில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல ஜெயராமன் பணிக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் கமலம் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த சூழலை பயன்படுத்தி, மர்ம நபர்கள் 3 பேர் நள்ளிரவில் வீட்டில் உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து பொருட்களை எல்லாம் கலைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொருட்கள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், மூதாட்டி கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்து தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த, முசிறி காவல் ஆய்வாளர் விதுன் குமார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X