என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரக்கோணம் அருகே கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்3 May 2022 11:18 AM GMT (Updated: 3 May 2022 11:18 AM GMT)
அரக்கோணம் அருகே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஷா நகர் பகுதியில் நேற்று அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தா பாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இந்தனர்.
அப்போது ஷா நகர் சுடு காடு அருகே சென்ற போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் 100 கிராம் கஞ்சாவை தவறவிட்டு தப்பி ஓடினார். தவற விட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை பற்றி விசாரணை நடத்தியதில் அரக்கோணம் ஷா நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் என்று தெரியவந்தது.
தப்பியோடிய வாலிபரை அரக்கோணம் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X