என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதியம்புத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு தேர்வு எழுதும் 150 பேருக்கு புத்தகங்கள்
Byமாலை மலர்3 May 2022 10:02 AM GMT (Updated: 3 May 2022 10:02 AM GMT)
புதியம்புத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு தேர்வு எழுதும் 150 பேருக்கு புத்தகங்களை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.
புதியம்புத்தூர்:
தமிழகத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இதை அடுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜா ஏற்பாட்டின் பேரில்,
ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100 இளைஞர்களுக்கும், காவல்துறையில் பணியாற்றிவரும் 50 காவலர்களுக்கும் என மொத்தம் 150 நபர்களுக்கு புதியம்புத்தூர் கனி திருமண மண்டபத்தில் வைத்து, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் தர்மர், சுதர்சன் புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இதை அடுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜா ஏற்பாட்டின் பேரில்,
ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100 இளைஞர்களுக்கும், காவல்துறையில் பணியாற்றிவரும் 50 காவலர்களுக்கும் என மொத்தம் 150 நபர்களுக்கு புதியம்புத்தூர் கனி திருமண மண்டபத்தில் வைத்து, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் தர்மர், சுதர்சன் புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X