என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விவசாயிகளுக்கு பயிற்சி
Byமாலை மலர்3 May 2022 9:05 AM GMT (Updated: 3 May 2022 9:05 AM GMT)
விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
திருச்சி:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் மன்னார்புரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறும் வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சியில் உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரம் ஊராட்சி ஓசரப்பள்ளியை சேர்ந்த விவசாயி ஜெயராஜ் தேர்வு செய்யப்பட்டு,
தரமான விதை உற்பத்தி பற்றிய பயிற்சியளிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களிலிருந்து 15 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, வேளாண் துறை துணை இயக்குனர் மோகன் தலைமையில், எள், கடலை, நெல், மக்காச்சோளம் முதலான விளைச்சலில் தரமான விதைகள் உற்பத்தி, மற்றும் சந்தைப் படுத்துதல் பற்றிய 30 நாட்கள் பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X