என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி பெண் பலி
Byமாலை மலர்2 May 2022 7:18 AM GMT (Updated: 2 May 2022 7:18 AM GMT)
இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் பெண் பலியானார்
கரூர்:
கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது41). டெக்ஸ்டைல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூரை சேர்ந்த கஸ்தூரி (வயது 38) என்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் சென்ற அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கஸ்தூரி சாலையில் விழுந்தார்.
அப்போது அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் நகர டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது41). டெக்ஸ்டைல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூரை சேர்ந்த கஸ்தூரி (வயது 38) என்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் சென்ற அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கஸ்தூரி சாலையில் விழுந்தார்.
அப்போது அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் நகர டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X