என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து-விவசாயி பலி
Byமாலை மலர்1 May 2022 8:55 AM GMT (Updated: 1 May 2022 8:55 AM GMT)
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45), விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று கோவில்பட்டிக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர் இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பினார்.
அவர் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் நாற்கரசாலையில் வந்தபோது இவரது மோட்டார் சைக்கிளும், நெல்லை கருப்பன்துறையை சேர்ந்த பிலிப் (42) என்பவர் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு வசந்தி என்ற மனைவியும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45), விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று கோவில்பட்டிக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர் இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பினார்.
அவர் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் நாற்கரசாலையில் வந்தபோது இவரது மோட்டார் சைக்கிளும், நெல்லை கருப்பன்துறையை சேர்ந்த பிலிப் (42) என்பவர் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு வசந்தி என்ற மனைவியும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X