என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாணியம்பாடி பாலாற்றில் ஆண் பிணம்
Byமாலை மலர்30 April 2022 9:53 AM GMT (Updated: 30 April 2022 9:53 AM GMT)
வாணியம்பாடி பாலாற்றில் ஆண் பிணத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி- சென்னாம்பேட்டை பகுதியை ஒட்டியுள்ள பாலாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் ஆங்காங்கே மணல் தோண்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது, அங்கு 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் ஒருவர் பிணமாக மிதந்தார். அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று தண்ணீரில் மிதந்த உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த பகுதியில் பெருமளவு மணல் கடத்தல் தொழில் நடப்பதால் அங்கு மணல் கடத்தல் காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக யாராவது கொலை செய்து வீசப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X