என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிளஸ்-2 செய்முறை தேர்வில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Byமாலை மலர்28 April 2022 8:28 AM GMT (Updated: 28 April 2022 8:28 AM GMT)
பிளஸ்-2 செய்முறை தேர்வில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்த நிலையில் பிளஸ்-2 செய்முறை தேர்வு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
செய்முறை தேர்வு 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 10.15 மணி முதல் 12.15 மணி வரையும், 12.45 மணி முதல் 2.45 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்படுகிறது. மாணவ- மாணவிகள் செய்முறை தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்று எழுதி வருகின்றனர். வருகிற 2-ந் தேதியுடன் செய்முறை தேர்வு முடிவுடைகிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X