என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை - உறவினர் போக்சோ சட்டத்தில் கைது
Byமாலை மலர்28 April 2022 7:32 AM GMT (Updated: 28 April 2022 7:32 AM GMT)
15 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,வெளியில் சொல்லக்கூடாது என் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வெளியில் சொல்லக்கூடாது என் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி, சிறுமியை துன்புறுத்திய கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ராஜா (வயது 40)என்பவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X