என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடி தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை
Byமாலை மலர்27 April 2022 9:35 AM GMT (Updated: 27 April 2022 9:35 AM GMT)
தூத்துக்குடி தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, செல்போன் கொள்ளை போயின.
தூத்துக்குடி:
தூத்துக்குடி காமராஜ்நகரை சேர்ந்தவர் சாமுவேல் ஜெபராஜ் (வயது 48).
இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை சாமுவேல் ஜெபராஜ் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்கள் வீட்டுகதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி-யடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 கிராம் நகை மற்றும் செல்போன் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும்.
இது தொடர்பாக அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X