என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஒரே நாளில் 17 பாடங்களுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வு
Byமாலை மலர்27 April 2022 9:29 AM GMT (Updated: 27 April 2022 9:29 AM GMT)
சேலத்தில் நாளை 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் ஒரே நாளில் 17 பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
சேலம்:
இந்திய அரசின் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ). அனுமதி பெற்று சேலம் மாவட்டத்தில் ஏராளமான சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பகுதி -2 பொதுத்தேர்வு (2021-2022) நேற்று தொடங்கியது. இன்று ஆங்கிலம் மொழிப்பாடம் தேர்வு காரை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.
இதையடுத்து நாளை ஒரே நாளில் பேங்கிங் மற்றும் இன்சூரன்ஸ், மல்டி மீடியா, பாதுகாப்பு, சுற்றுலா, விவசாயம், அழகுகலை, உணவு தயாரிப்பு உள்பட 17 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி 11.30 மணி அளவில் முடிவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X