என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போதை வாலிபர்
Byமாலை மலர்27 April 2022 7:21 AM GMT (Updated: 27 April 2022 7:21 AM GMT)
போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
போரூர்:
கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கீதா.
இவரது வீட்டிற்கு இரவு மதுபோதையில் அவரது சகோதரர் சீனிவாசன் வந்தார். அப்போது சீனிவாசன்-கீதா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
அப்போது சீனிவாசன் அக்காள் கீதாவை தாக்கினார். இதுகுறித்து அவர் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் எஸ்தர்ராஜ், சீனிவாசனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது போதையில் இருந்த சீனிவாசன் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் எஸ்தர் ராஜை தாக்கினார். இதில் அவருக்கு மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X