என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர்- தாராபுரம் நீதிபதிகள் இடமாற்றம்
Byமாலை மலர்27 April 2022 5:41 AM GMT (Updated: 27 April 2022 5:41 AM GMT)
தாராபுரம் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி குமார் சரவணன், மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 55 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் உத்தரவிட்டார்.
அதில் திருப்பூர் மோட்டார் வாகன விபத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி நாகராஜன், நாகபட்டினம் லோக் அதாலத் நிரந்தர நீதிபதியாகவும், தாராபுரம் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி குமார் சரவணன், மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X