என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொடுங்கையூரில் 95 பவுன் நகை கொள்ளையில் ஒருவர் கைது
Byமாலை மலர்25 April 2022 8:11 AM GMT (Updated: 25 April 2022 8:11 AM GMT)
கொடுங்கையூரில் 95 பவுன் நகை கொள்ளையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
கொடுங்கையூர் அபிராமி அவென்யூவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. சந்திரசேகரன். இவரது வீட்டில் கடந்த வாரம் 35 பவுன் நகை கொள்ளை போனது. அதே நாளில் கொடுங்கையூர் ஜான்வாசஸ் தெருவில் உள்ள வெளிநாட்டில் வசித்து வரும் மெர்லின் தாமஸ் என்பவரது வீட்டில் 60 பவுன் நகை திருடு போனது.
இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக மோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளி ஆவார். இந்த கொள்ளை தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X