என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்22 April 2022 12:04 PM GMT (Updated: 22 April 2022 12:04 PM GMT)
மேல்செங்கம் விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் விதை பண்ணையில் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ. மு.பெ.கிரி சட்டப்பேரவையில் மேல்செங்கம் விதை பண்ணை குறித்து வைத்த கோரிக்கையின் தொடர்ச்சியாக கலெக்டர் முருகேஷ் செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் விதைப் பண்ணையில் ஆய்வு செய்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் வெற்றிவேல், மாவட்ட வன அலுவலர் டாக்டர்.அருண்லால், வட்டாட்சியர் முனுசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், சந்திரகுமார் உள்பட வருவாய்த் துறை, வனத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X