search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தவறி விழுந்து வாலிபர் சாவு

    தவறி விழுந்து வாலிபர் இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


     திருச்சி உய்யகொண்டான் திருமலை கொடாப்பு ரோடு 1வது கிராஸ் ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா.

    இவரது மகன் சதீஸ்வரன் ( வயது 37). திருமணம் ஆகாத இவர், வீட்டில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.


    இது குறித்து அவரது தாய் தவமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×