என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி
Byமாலை மலர்21 April 2022 9:36 AM GMT (Updated: 21 April 2022 9:36 AM GMT)
செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீ தடுப்பு பிரசாரம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தேன் பொத்தை அருகில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் வீரர்கள் மாரியப்பன், சிவக்குமார், வினுக்குமார், கோமதி சங்கர், ராஜா ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி, செயல்முறைவிளக்கம் மற்றும் துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X