என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜல்லிக்கட்டு போட்டி
Byமாலை மலர்20 April 2022 11:48 AM GMT (Updated: 20 April 2022 11:48 AM GMT)
நரிக்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் அரியநாச்சி, அய்யனார், கருப்பசாமி கோவில் பொங்கல் திருவிழாவினை இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட 700க்கு மேற்பட்ட காளைகளை கால்நடைத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி பிடித்தனர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு குத்து விளக்கு, மிக்சி, குக்கர், பீரோ போன்ற பரிசுகள் வழங் கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ கல்யாணகுமார், திருச்சுழி டி.எஸ்.பி. மதியழகன், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. சகாயஜோஸ் திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X