search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழைக்கட்டுகளை படத்தில் காணலாம்.
    X
    வாழைக்கட்டுகளை படத்தில் காணலாம்.

    நாங்குநேரி பகுதியில் வாழை இலை விலை இருமடங்கு உயர்வு

    நாங்குநேரி பகுதியில் வாழை இலை விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.
    வள்ளியூர்:

    நாங்குநேரி பகுதியில் வாழை இலை கட்டுகள் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    தொடர்ந்து சுபமுகூர்த்த தினம் வருவதாலும், தேவை அதிகரிப்பதாலும் வாழை இலைகள் விலை உயர்ந்து காணப்படுகிறது.  

    100 எண்ணம் கொண்ட ஒரு கட்டு வாழை இலை கடந்த வாரத்தில் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×