என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாங்குநேரி பகுதியில் வாழை இலை விலை இருமடங்கு உயர்வு
Byமாலை மலர்20 April 2022 9:39 AM GMT (Updated: 20 April 2022 9:39 AM GMT)
நாங்குநேரி பகுதியில் வாழை இலை விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.
வள்ளியூர்:
நாங்குநேரி பகுதியில் வாழை இலை கட்டுகள் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து சுபமுகூர்த்த தினம் வருவதாலும், தேவை அதிகரிப்பதாலும் வாழை இலைகள் விலை உயர்ந்து காணப்படுகிறது.
100 எண்ணம் கொண்ட ஒரு கட்டு வாழை இலை கடந்த வாரத்தில் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X