என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பத்தூர் 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்
Byமாலை மலர்19 April 2022 10:10 AM GMT (Updated: 19 April 2022 10:10 AM GMT)
திருப்பத்தூர் 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் சென்றுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி அதே பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது தாயாருடன் வீட்டில் இருந்தவர் பள்ளிக்குச் சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவனுடன் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவருடன் சென்றுள்ளதாக அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை தேடி வருகிறன்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X