என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரபாளையத்தில் அச்சு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்19 April 2022 9:39 AM GMT (Updated: 19 April 2022 9:39 AM GMT)
குமாரபாளையத்தில் அச்சு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் அச்சு பிணைப்பு தொழிலா-ளர்கள் சங்க கூட்டியக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் வாரச்சந்தை முன்பு நடைபெற்றது.
இதில் கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகி-கள் பாலகிருஷ்ணன், செல்வராஜ், செல்வம், ராஜு, பசுபதி, சுரேஷ், தண்டபாணி, ஜெகதீஸ்வரன், கந்தசாமி, லோக-நா-தன் உள்பட பலர் பங்கேற்-றனர்.
இந்த கோரிக்கை குறித்து தாசில்தார் தமிழரசி, மின்-வாரிய உதவி சீனிவாசன், வட்டார போக்குவரத்து அலுவலக மேற்பார்-வையாளர் சக்திவேல் ஆகியோரிடம் கோரிக்கைகள் குறித்து மனு வழங்கப்பட்டது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கணேஷ்குமார், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட பொது செயலர் சுப்ஸ்பிரமணி கூறியதாவது:-
மின்சாரத்துறை மூலம் விசைத்தறி உரிமையாளர்-களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்-படுகிறது. பாவு பிணைப்-பதற்கு நாட்டிங் மெசின் செயல்பட இலவச மின்சாரம் தவறாக பயன்படுத்தப்-படுகிறது. இதனை நம்பி வாழ்ந்து வரும் அச்சு பிணைக்கும் தொழிலா-ளர்-கள் பெரும்பாலோர் வாழ்-வா-தாரம் பாதிக்கப்படு-கிறது. நாட்டிங் மெசின் கொண்டு வர காலாவதியான கார்களை கொண்டு வருகி-றார்கள்.
இது போன்ற கார்--களை பறிமுதல் செய்ய வேண்டும் அச்சு பிணைப்-போர் வாழ்வாதாரம் காத்திட கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X