என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் அருகே தனியார் பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்12 April 2022 9:46 AM GMT (Updated: 12 April 2022 9:46 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே தனியார் பஸ் டிரைவரை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலன் மகன் கார்த்திக் (வயது29). இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் பஸ் கண்டெக்டர் மணி என்பவ-ருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மது குடிக்க செல்லலாம் என கார்த்திக்கை மூகாம்பிகை கோவில் அருகே செல்ல மணி அழைத்துள்ளார். இதனை நம்பி கார்த்திக்கும் அங்கு சென்றுள்ளார்.
அப்போது மணி மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்கை சுற்றி வளைத்து கத்தியால் குத்தினர். இதில் தலை, தோள்பட்டை, கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பலத்த காயம் அடைந்த கார்த்திக் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலன் மகன் கார்த்திக் (வயது29). இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் பஸ் கண்டெக்டர் மணி என்பவ-ருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மது குடிக்க செல்லலாம் என கார்த்திக்கை மூகாம்பிகை கோவில் அருகே செல்ல மணி அழைத்துள்ளார். இதனை நம்பி கார்த்திக்கும் அங்கு சென்றுள்ளார்.
அப்போது மணி மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்கை சுற்றி வளைத்து கத்தியால் குத்தினர். இதில் தலை, தோள்பட்டை, கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பலத்த காயம் அடைந்த கார்த்திக் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X