என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
Byமாலை மலர்11 April 2022 10:13 PM GMT (Updated: 11 April 2022 10:13 PM GMT)
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை:
பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
வரும் 14-ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15-ம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால், 16-ம் தேதியும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார்.
இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X