என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கந்துவட்டி சட்டத்தை திருத்த வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் நூதன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்9 April 2022 9:44 AM GMT (Updated: 9 April 2022 9:44 AM GMT)
கந்துவட்டி சட்டத்தை திருத்த வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் கோவில்பேட்டியில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி:
தமிழகம் முழுவதும் கந்துவட்டி குறித்த புகார்களை விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வை யில் அவரது அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்ய வேண்டும், கந்துவட்டி சம்பந்தப்பட்ட வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் மூலம் ஓராண்டிற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும், கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,
கந்துவட்டி சட்டத்தை திருத்த வேண்டும், கந்துவட்டியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தனது கழுத்தில் வங்கி காசோலைகளை மாலையாக அணிந்து, கையில் அக்னி சட்டி ஏந்தியவாறு கோஷமிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் அளித்தார்.
தமிழகம் முழுவதும் கந்துவட்டி குறித்த புகார்களை விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வை யில் அவரது அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்ய வேண்டும், கந்துவட்டி சம்பந்தப்பட்ட வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் மூலம் ஓராண்டிற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும், கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,
கந்துவட்டி சட்டத்தை திருத்த வேண்டும், கந்துவட்டியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தனது கழுத்தில் வங்கி காசோலைகளை மாலையாக அணிந்து, கையில் அக்னி சட்டி ஏந்தியவாறு கோஷமிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X