என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரத்ததான முகாம்
திருச்சி:
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு யூனிட் மாவட்ட மேற்பார்வையாளர் புஷ்பலதா, ஐ.சி.டி.சி கவுன்சிலர் கோபிநாத் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
இதனை அடுத்து கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். முடிவில் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் ஹேமலதா அனைவருக்கும் நன்றி கூறினர் .
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு யூனிட் மாவட்ட மேற்பார்வையாளர் புஷ்பலதா, ஐ.சி.டி.சி கவுன்சிலர் கோபிநாத் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
இதனை அடுத்து கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். முடிவில் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் ஹேமலதா அனைவருக்கும் நன்றி கூறினர் .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X