என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவால் பாளையங்கால்வாய் சீரமைப்பு பணி
Byமாலை மலர்6 April 2022 10:19 AM GMT (Updated: 6 April 2022 10:19 AM GMT)
நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவால் பாளையங்கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதி யில் பொது இடங்களில் வாறுகால் தூர்வாறுதல், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் மனு கொடுக்கின்றனர்.
அதனை விசாரித்து நிரந்தர மக்கள் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா தலைமையில் நடைபெற்றது. அப்போது பாளை பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:&
முருகன்குறிச்சியில் பாளையங்கால்வாய் கரை யோரத்தில் குப்பை கழிவுகள், மதுபாட்டில்கள் உள் ளிட்டவைகள் ஏராளமாக கொட்டப்பட்டு உள்ளது.
இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி சமீனா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாநகர கமிஷனர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத் தலின் பேரில் தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் சந்திப்பு பகுதியில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டது.
இதேபோல் பாளை மண்டல அதிகாரிகள் நடவடிக்கையால் பாளையங் கால்வாய் கரைகள் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகர பகுதி யில் பொது இடங்களில் வாறுகால் தூர்வாறுதல், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் மனு கொடுக்கின்றனர்.
அதனை விசாரித்து நிரந்தர மக்கள் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா தலைமையில் நடைபெற்றது. அப்போது பாளை பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:&
முருகன்குறிச்சியில் பாளையங்கால்வாய் கரை யோரத்தில் குப்பை கழிவுகள், மதுபாட்டில்கள் உள் ளிட்டவைகள் ஏராளமாக கொட்டப்பட்டு உள்ளது.
இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி சமீனா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாநகர கமிஷனர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத் தலின் பேரில் தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் சந்திப்பு பகுதியில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டது.
இதேபோல் பாளை மண்டல அதிகாரிகள் நடவடிக்கையால் பாளையங் கால்வாய் கரைகள் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X