என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தி.மு.க. பிரமுகர் கொலையில் மேலும் ஒருவர் கைது
Byமாலை மலர்5 April 2022 8:50 AM GMT (Updated: 5 April 2022 8:50 AM GMT)
செங்கல்பட்டு கோர்ட்டில் பதுங்கி இருந்த மற்றொருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 59). தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று முன்தினம் காலை பிராட்வே பஸ் நிலையத்தில் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான கணேஷ், அவரது மகன் உள்பட 5 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதற்கிடையே செங்கல்பட்டு கோர்ட்டில் பதுங்கி இருந்த மற்றொருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X