என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரசார ஊர்தி மூலம் திட்ட விளக்கம்
Byமாலை மலர்31 March 2022 8:50 AM GMT (Updated: 31 March 2022 8:50 AM GMT)
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரசார ஊர்தி மூலம் திட்ட விளக்கம் அளிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம் ஊட்டமிகு சிறுதானியங்கள் பிரசார ஊர்தி மூலம் திட்ட விளக்கம் அளிக்கப்பட்டது.
பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையில் இப்பிரச்சார ஊர்தியின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்து தொடங்கி வைத்தார்.
இந்த பிரசார ஊர்தி மூலம் பரமத்தி வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் சென்று தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) உள்ள மானிய விபரங்கள் மற்றும் சிறுதானிய உணவின் நன்மைகள் பற்றி விளக்கமாக எடுத்து கூறப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X