என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பேளூரில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்
Byமாலை மலர்31 March 2022 7:59 AM GMT (Updated: 31 March 2022 7:59 AM GMT)
பேளூரில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல் வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஊட்டச்சத்து குறைபாடுடைய கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஏகம் பவுண்டேஷன் தன்னார்வ இயக்கம் சார்பில் ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு, பேரிச்சை, நிலக்கடலை, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் கொண்ட ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்து பொருட் களை கர்ப்பிணிப் பெண்கள் தேவையான அளவில் உட்கொண்டு, ஆரோக்கியமான அறிவுத் திறன் மிகுந்த குழந்தைகளை, சுகப்பிரசவமாக பெற்றெ டுக்க தனக்குத் தானே உறுதி கொள்ள வேண்டுமென, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மருத்துவக் குழுவினர் அறிவுரை வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X