என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரபாளையம் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
Byமாலை மலர்29 March 2022 10:52 AM GMT (Updated: 29 March 2022 10:52 AM GMT)
குமாரபாளையம் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிதல், கார்களில் செல்வோர் ஷீட் பெல்ட் அணிதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துக்கள் போன்ற சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலைக் குழுவினர் எமதர்மன் மற்றும் சித்ரகுப்தன் வேடமிட்டு வாகன ஓட்டிக ளிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தினர்.
குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் ரவிகுமார், குமாரபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X