என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
Byமாலை மலர்29 March 2022 10:17 AM GMT (Updated: 29 March 2022 10:17 AM GMT)
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட நகர, ஒன்றிய ,பேரூராட்சி மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் உடுமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
உடுமலை:
இதில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் எம்.பி ., ஹரி ஆகியோர் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இதில் உடுமலை மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உற்சாகமாக விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
இதில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் எம்.பி ., ஹரி ஆகியோர் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இதில் உடுமலை மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உற்சாகமாக விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X