என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மங்கலம் - சாமளாபுரம் சாலை புதுப்பிப்பு பணி
Byமாலை மலர்28 March 2022 9:33 AM GMT (Updated: 28 March 2022 9:33 AM GMT)
நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த பகுதிகள் சீராகிவிட்டதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மங்கலம்:
அவிநாசி நெடுஞ்சாலை உட்கோட்ட எல்லையில் உள்ளது மங்கலம் - சாமளாபுரம் நெடுஞ்சாலை ரோடு. ரோடு அமைத்த பின் குழாய் பதிப்பு பணிகள் நடந்தன. இந்நிலையில் ரோடு புதுப்பிப்பு பணி நடந்து வருகிறது. சாமளாபுரத்தில் இருந்து மங்கலம் வரை ரோடு புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த பகுதிகள் சீராகிவிட்டதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மங்கலத்தில் இருந்து சாமளாபுரம் வரை சரியான மழைநீர் வடிகால் வசதியில்லை.
இதனால் 8 இடங்களில், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாததால் ரோட்டில் மழைநீர் தேங்கி நிற்பதால், விரைவில் ரோடு பழுதாகும் அபாயம் உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து ரோட்டில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி நெடுஞ்சாலை உட்கோட்ட எல்லையில் உள்ளது மங்கலம் - சாமளாபுரம் நெடுஞ்சாலை ரோடு. ரோடு அமைத்த பின் குழாய் பதிப்பு பணிகள் நடந்தன. இந்நிலையில் ரோடு புதுப்பிப்பு பணி நடந்து வருகிறது. சாமளாபுரத்தில் இருந்து மங்கலம் வரை ரோடு புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த பகுதிகள் சீராகிவிட்டதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மங்கலத்தில் இருந்து சாமளாபுரம் வரை சரியான மழைநீர் வடிகால் வசதியில்லை.
இதனால் 8 இடங்களில், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாததால் ரோட்டில் மழைநீர் தேங்கி நிற்பதால், விரைவில் ரோடு பழுதாகும் அபாயம் உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து ரோட்டில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X