என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பங்குனி விழா
Byமாலை மலர்27 March 2022 9:54 AM GMT (Updated: 27 March 2022 9:54 AM GMT)
திருத்துறைப்பூண்டியில் உள்ள முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பங்குனி விழா நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஸ்ரீமுள்ளாச்சி மாரியம்மன் கோவில் 78 &ம் ஆண்டு பங்குனி விழாவில் மலர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விடையாற்றி ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஊஞ்சலில் சிறப்பு மலர் அலங்காரத்தில் இருந்த அம்பாளை தரிசித்தனர். கோவிலுக்கு வந்த 600 பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் மலர் வணிக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X