என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பரமத்திவேலூர் காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
Byமாலை மலர்25 March 2022 10:34 AM GMT (Updated: 25 March 2022 10:34 AM GMT)
பரமத்திவேலூர் காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்டனர்
பரமத்திவேலூர்:
இதே போல் கொத்தமங்கலத்தில் காவிரி யாற்றில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த 5.50 ஏக்கர் நிலத்தையும் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் பாலப்பட்டி அருகே உள்ள குமாரபாளையம் கிராமத்தில் வாய்க்கால் புறம்போக்கு என வகைப்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த முக்கால் ஏக்கர் நிலத்தையும் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X