என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடன்குடியில் கம்யூனிஸ்டு வாகன பிரசாரம்
Byமாலை மலர்25 March 2022 9:34 AM GMT (Updated: 25 March 2022 9:34 AM GMT)
நாடு தழுவிய அளவில் வருகிற 28, 29-ந் தேதிகளில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிது. இது தொடர்பாக கம்யூனிஸ்டு சார்பில் உடன்குடியில் வாகன பிரசாரம் நடைபெற்றது.
உடன்குடி:
அரசுப்பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது, தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 28,29-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களிடையே விளக்கும் வகையில் உடன்குடி பகுதியில் வாகனப் பிரசாரம் நடைபெற்றது.
இதில் சி.ஐ.டி.யு. மாநில செயலர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலர் கிருஷ்ணராஜ், மாவட்ட தலைவர் பாலசிங்கம், நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, ஆறுமுகம், ஆண்டி, சிவராமன், கந்தசாமி, பாலசிவசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசுப்பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது, தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 28,29-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களிடையே விளக்கும் வகையில் உடன்குடி பகுதியில் வாகனப் பிரசாரம் நடைபெற்றது.
இதில் சி.ஐ.டி.யு. மாநில செயலர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலர் கிருஷ்ணராஜ், மாவட்ட தலைவர் பாலசிங்கம், நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, ஆறுமுகம், ஆண்டி, சிவராமன், கந்தசாமி, பாலசிவசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X