என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு வாரவிழா
Byமாலை மலர்24 March 2022 9:55 AM GMT (Updated: 24 March 2022 10:02 AM GMT)
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணைஇயக்குனர் நிறைமதி தலைமை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முள்ளக்காடு:
51-வது தேசிய பாதுகாப்பு வார விழா தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணைஇயக்குனர் நிறைமதி தலைமையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தேசிய பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை பொருட்காட்சியை ஸ்பிக்நகர் மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துறையின் இணைஇயக்குனரான நிறைமதி கொடியேற்றி தொடங்கி வைத்து பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன், க்ரீன்ஸ்டார் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் எஸ்.நாராயணன், ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
51-வது தேசிய பாதுகாப்பு வார விழா தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணைஇயக்குனர் நிறைமதி தலைமையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தேசிய பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை பொருட்காட்சியை ஸ்பிக்நகர் மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துறையின் இணைஇயக்குனரான நிறைமதி கொடியேற்றி தொடங்கி வைத்து பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன், க்ரீன்ஸ்டார் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் எஸ்.நாராயணன், ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X