என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மூதாட்டியிடம் நகை திருட்டு
Byமாலை மலர்23 March 2022 9:59 AM GMT (Updated: 23 March 2022 9:59 AM GMT)
மூதாட்டியிடம் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருச்சி:
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி சுந்தரி (வயது 73). புத்தூர் பகுதியில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலுக்கு சுந்தரி சாமி கும்பிட சென்று இருந்தார்.
பிறகு சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சுந்தரி உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி சுந்தரி (வயது 73). புத்தூர் பகுதியில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலுக்கு சுந்தரி சாமி கும்பிட சென்று இருந்தார்.
பிறகு சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சுந்தரி உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X