என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே தென்னை வளர்ச்சிக்கான பயிற்சி
Byமாலை மலர்21 March 2022 9:55 AM GMT (Updated: 21 March 2022 9:55 AM GMT)
சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங் களைப் பெற்று வருகின்றனர்.
முனைவர் குமார் மேற்பார்வையில் மணலூர் கிராமத்தில் தென்னை டானிக்கை பயன்படுத்தும் முறை குறித்து மாணவிகள் செய்து காட்டினர்.
தென்னை டானிக்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பற்றி விவரிக்கப்பட்டது. இந்த தென்னை டானிக் ஆனது குறிப்பாக நுண் ஊட்டச்சத்துக்களை தென்னை மரத்திற்கு வழங்குவதற்காக பயன்படகூடியதாகும்.
இந்த டானிக்கின் ஊட்டச் சத்துத்திறன்கள் பற்றி மட்டுமின்றி அதன் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன்கள் குறித்தும் மாணவிகளான கீர்த்தனா, ர. கீர்த்தனா, கீர்த்திமதி, பிரியதர்ஷினி, ராஜதிவ்யா, வீரலெட்சுமி, விகாசினி, யோக பரமேஸ்வரி விவரித்தனர்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X