என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிண்டியில் கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கியவர் கைது
Byமாலை மலர்17 March 2022 10:18 AM GMT (Updated: 17 March 2022 10:18 AM GMT)
கிண்டி ரெயில் நிலையம் அருகில் 500 ரூபாய்க்கு சில்லரை மாற்றியதாக அஜாஸ் தெரிவித்தார். அவர் யாரிடம் சில்லரை வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை கிண்டி மடுவங்கரை சக்கரபாணி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் சரவணன் என்பவர் நேற்று பணியில் இருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் 200 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கினார். அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து விற்பனையாளர் சரவணன், இது பற்றி கிண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து வாலிபரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவரது பெயர் அஜாஸ் என்பதும், திருவல்லிக்கேணி அக்பர் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. வீட்டு புரோக்கரான இவருக்கு கள்ள நோட்டுகள் கிடைத்தது எப்படி என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிண்டி ரெயில் நிலையம் அருகில் 500 ரூபாய்க்கு சில்லரை மாற்றியதாக அஜாஸ் தெரிவித்தார். அவர் யாரிடம் சில்லரை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டி மடுவங்கரை சக்கரபாணி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் சரவணன் என்பவர் நேற்று பணியில் இருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் 200 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கினார். அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து விற்பனையாளர் சரவணன், இது பற்றி கிண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து வாலிபரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவரது பெயர் அஜாஸ் என்பதும், திருவல்லிக்கேணி அக்பர் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. வீட்டு புரோக்கரான இவருக்கு கள்ள நோட்டுகள் கிடைத்தது எப்படி என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிண்டி ரெயில் நிலையம் அருகில் 500 ரூபாய்க்கு சில்லரை மாற்றியதாக அஜாஸ் தெரிவித்தார். அவர் யாரிடம் சில்லரை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X