என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செந்தூர் பகுதிகளில் மானியத்தில் 67 மீனவர்களுக்கு நாட்டுப்படகு எந்திரம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
Byமாலை மலர்16 March 2022 11:15 AM GMT (Updated: 16 March 2022 11:15 AM GMT)
திருச்செந்தூர் பகுதிகளில் மானியத்தில் 67 மீனவர்களுக்கு நாட்டுப்படகு எந்திரங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திருச்செந்தூர் பகுதிகளில் ஆலந்தலை மீனவர்கள் 20 பேருக்கும், அமலிநகர் மீனவர்கள் 24 பேருக்கும், காயல்பட்டணம் நகராட்சிக்குட்பட்ட சிங்கித்துறை மீனவர்கள் 23 பேர் என 67 பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 சதவீத மானிய விலையில் படகுகளில் வெளிப் பொருத்தும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, 67 மீனவர் களுக்கு ரூ. 32 லட்சம் மானி யத்தில் வெளிப் பொருத்தும் எந்திரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புஹாரி, மீன்வளத் துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் விஜயராகவன், ஆலந்தலை பங்குத்தந்தை ஜெயக்குமார், திருச்செந்தூர் நகராட்சித்தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலந்தலை ஊர்நலக்கமிட்டி தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திருச்செந்தூர் பகுதிகளில் ஆலந்தலை மீனவர்கள் 20 பேருக்கும், அமலிநகர் மீனவர்கள் 24 பேருக்கும், காயல்பட்டணம் நகராட்சிக்குட்பட்ட சிங்கித்துறை மீனவர்கள் 23 பேர் என 67 பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 சதவீத மானிய விலையில் படகுகளில் வெளிப் பொருத்தும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, 67 மீனவர் களுக்கு ரூ. 32 லட்சம் மானி யத்தில் வெளிப் பொருத்தும் எந்திரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புஹாரி, மீன்வளத் துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் விஜயராகவன், ஆலந்தலை பங்குத்தந்தை ஜெயக்குமார், திருச்செந்தூர் நகராட்சித்தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலந்தலை ஊர்நலக்கமிட்டி தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X