என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லேப் டெக்னீசியன் படித்து வந்த நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
Byமாலை மலர்15 March 2022 10:47 AM GMT (Updated: 15 March 2022 10:47 AM GMT)
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்த மாணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் புதியவன். விவசாயி. இவரது மகன் முத்துக்குமார் (வயது 21).
இவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார்.
கடந்த 9-ந் தேதி வீட்டிலிருந்த முத்துக்குமார் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் விஷத்தை குடித்த விபரத்தை கூறி கூறியுள்ளார்.
அவர்கள் முத்துக்குமாரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் புதியவன். விவசாயி. இவரது மகன் முத்துக்குமார் (வயது 21).
இவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார்.
கடந்த 9-ந் தேதி வீட்டிலிருந்த முத்துக்குமார் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் விஷத்தை குடித்த விபரத்தை கூறி கூறியுள்ளார்.
அவர்கள் முத்துக்குமாரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X