என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை மாவட்டத்தில் இளம்பெண், முதியவர் ‘திடீர்’ சாவு
Byமாலை மலர்15 March 2022 10:42 AM GMT (Updated: 15 March 2022 10:42 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களில் இளம்பெண், முதியவர் திடீரென இறந்துள்ளனர்.
நெல்லை:
மேலப்பாளையம் ராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 26).
இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சத்யா சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். மாடசாமி அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியி லேயே சத்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேலப்பாளை யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சத்யாவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
அம்பை அம்மன் கோவில் தெருவை சேர்ந் தவர் பாபநாசம் (வயது 60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பாபநாசம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலப்பாளையம் ராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 26).
இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சத்யா சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். மாடசாமி அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியி லேயே சத்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேலப்பாளை யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சத்யாவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
அம்பை அம்மன் கோவில் தெருவை சேர்ந் தவர் பாபநாசம் (வயது 60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பாபநாசம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X