search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சேரன்மகாதேவி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

    பராமரிப்பு பணிகள் காரணமாக சேரன்மகாதேவி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


    கல்லிடைக்குறிச்சி கோட்டத் திற்குட்பட்ட மேலுக்கல்லூர் துணை மின்நிலையத்தில் வருகிற 17-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.


    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×