என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நேர்மையுடன் கண்ணியமாக காவல் பணி செய்ய வேண்டும்- எஸ்.பி., அறிவுறுத்தல்
Byமாலை மலர்15 March 2022 9:57 AM GMT (Updated: 15 March 2022 9:57 AM GMT)
பயிற்சி காவலர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன் காவல் பணியின் நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளை எஸ்.பி.,விளக்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட எஸ்.பி.,சசாங் சாய் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி பெறும் 100 பயிற்சி காவலர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன் காவல் பணியின் நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளை விளக்கினார். மேலும் காவலர்கள் நேர்மை மாறாமல் கண்ணியமாக காவல் பணி செய்ய வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X