என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எஸ்.பி.வேலுமணி வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி உள்ளாரா?
Byமாலை மலர்15 March 2022 7:03 AM GMT (Updated: 15 March 2022 7:03 AM GMT)
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார்களா? என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பல தடவை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சென்றுள்ளனர்.
அதன்மூலம் ரூ.1.25 கோடி செலவிட்டுள்ளனர். வெளிநாடுகளில் அவர்கள் முதலீடு செய்துள்ளார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சென்றுள்ளனர்.
அதன்மூலம் ரூ.1.25 கோடி செலவிட்டுள்ளனர். வெளிநாடுகளில் அவர்கள் முதலீடு செய்துள்ளார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X