என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையில் தேங்கிய கழிவுநீர்
Byமாலை மலர்14 March 2022 10:44 AM GMT (Updated: 14 March 2022 10:44 AM GMT)
ராமேசுவரத்தில் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற நகர்மன்ற துணைத்தலைவர் உத்தரவிட்டார்.
ராமேசுவரம்
ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட முத்துராமலிங்கதேவர் நகர்பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் கழிவுநீர் வெளியேறி தேங்கிநின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகர்மன்ற துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தியிடம் புகார் அளித் தனர். இதைத்தொடர்ந்து துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில்சென்று பார்வையிட்டு நகராட்சி ஊழியர்களை வரவழைத்து சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கதேவர் நகர்பகுதியில் தேங்கிநின்ற கழிவுநீர் அகற்றப்பட்டது. நகர்மன்ற துணைத்தலைவரின் இந்த நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X