என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மக்கள் பா.ஜனதா பக்கம் இருக்கிறார்கள்- குஷ்பு மகிழ்ச்சி
Byமாலை மலர்11 March 2022 3:07 AM GMT (Updated: 11 March 2022 3:07 AM GMT)
மக்கள் தங்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம் என்று பா.ஜனதா பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:
வடமாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு நடிகையும், பா.ஜனதா பிரமுகருமான குஷ்பு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், ‘’தேர்தலில் ஒவ்வொரு காரிய கர்த்தாவும் தன்னார்வலர்களும் அடிமட்டம் வரை கடுமையாக உழைத்து பிரதமர் நரேந்திரமோடியின் கொள்கைகளையும் திட்டங்களையும் வாக்குறுதிகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அவர்களுக்கு நன்றி. இந்த வெற்றி நீங்கள் இல்லாமல் சாத்தியம் இல்லை. மக்கள் பா.ஜனதா பக்கம் இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பிரதமர் நரேந்திரமோடி மீதும் கட்சி மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தடுத்து நிறுத்த முடியாது. காங்கிரஸ் கட்சி மேலும் சிதைந்து விட்டது. மக்கள் தங்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள். பா.ஜனதாவில் உள்ள நாங்கள் அதை செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
வடமாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு நடிகையும், பா.ஜனதா பிரமுகருமான குஷ்பு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், ‘’தேர்தலில் ஒவ்வொரு காரிய கர்த்தாவும் தன்னார்வலர்களும் அடிமட்டம் வரை கடுமையாக உழைத்து பிரதமர் நரேந்திரமோடியின் கொள்கைகளையும் திட்டங்களையும் வாக்குறுதிகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அவர்களுக்கு நன்றி. இந்த வெற்றி நீங்கள் இல்லாமல் சாத்தியம் இல்லை. மக்கள் பா.ஜனதா பக்கம் இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பிரதமர் நரேந்திரமோடி மீதும் கட்சி மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தடுத்து நிறுத்த முடியாது. காங்கிரஸ் கட்சி மேலும் சிதைந்து விட்டது. மக்கள் தங்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள். பா.ஜனதாவில் உள்ள நாங்கள் அதை செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X