என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருஆவினன்குடிநகர் கருமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
Byமாலை மலர்10 March 2022 6:14 AM GMT (Updated: 10 March 2022 6:14 AM GMT)
இன்று கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் சிறுபூலுவபட்டி, திருஆவினன்குடி நகரில் ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 16-ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது.
காலையில் மூகாம்பிகை காலனி, ஸ்ரீ துர்கா விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு, சிறுபூலுவபட்டி வழியாக திருஆவினன்குடி நகர், ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் வந்தடைந்தது. அதன்பின் மூலவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரம் பூஜை நடந்தது.
நேற்று மாவிளக்கு எடுத்து வருதல், கருமாரியம்மனுக்கு பொங்கல வைத்தல் நடைபெற்றது. இன்று கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X